இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/17/2012

மாத்தளையில் மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி, 4 பேர் காயம்

மாத்தளைப் பிதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறத்தோட்டை, அல்வத்தை, திக்கும்புற ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளினால் சுமார் 300 வீடுகள் நீரில் முற்றாக அல்லது பகுதியளவில் மூழ்கியுள்ளதாக மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா