அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியூள்ளன அத்துடன் அம்பாறை கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதியன் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துச் செய்வதில் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கியூள்ளனர் பாதையில் 1-2 அடி வரையான நீர் செல்கின்றன. அத்துடன் மழை தொடர்சியாக பெய்து வருவதனால் நீh;மட்டம் மேலும் அதிகரிக்கலாம்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment