மாத்தறை கிரிந்த பிரதேசத்தில் இன்று சிவப்பு மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1 மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் இந்த சிவப்பு மழைபெய்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, புகுல்வெல்ல என்ற இடத்தில் இவ்வாறு சிவப்பு மழை பொழிந்ததாக அப்பிரதேச செயலாளர் உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment