இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/22/2012

கல்வி அபிவிரித்தி தொடர்பான கூட்டம்

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவூக்குட்பட்ட மண்டானை எனும் குடியேற்ற கிராமத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவூம் அங்கு புதிய பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவூம் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம மட்ட கலந்துறையாடல் கூட்டம் இன்று (22) மண்டானை பல்தேவைக்கட்டிடத்தில் திருக்கோவில் பிரதேச சிறி;லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும். பிரதேச சபை உறுப்பினருமான சின்னத்தம்பி விக்னே~;வரன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த சுனாமி அனா;த்தத்தனால் பாதிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியினால் வீடுகள் அமைத்து குடியேற்றப்பட்டு தற்போது 252 குடும்பங்கள் வசித்து வருகின்றனா இக்குடும்பங்களின் 155க்கு மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலை செல்பவர்களாகும்.

இவா;கள் மிக நீண்ட துhரம் பயணம் செய்து திருக்கோவில் பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர் துhரம் தமது பொருளாதார க~;டம் காரனமாக கூடுதலான மாணவர்கள் கல்விகற்கின்ற வயதில் பாடசாலையை விட்டு இடைவிலகியூள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரதேச மக்களினால் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இப்பிரதேசத்தில் 02.01.2013ம் ஆண்டில் புதிய பாடசாலை ஒன்றை இந்த பல்தேவைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்படும் அதற்கான சகல நடவடிக்கைகளையூம் கல்வியமைச்சுடன் பேசி தான் மேற்கொள்வதாகவூம் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினார்பி.எச்.பியசேன தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனஇ செயலாளர் ரீ.ஜெயாகா;இ முன்னாள் கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் பொதுசன தொர்பு அதிகாரியூம் பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.நந்தகுமாh; உட்பட பலா; கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா