இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2012

அம்பாறையில் அடை மழையினால் போக்குவரத்தில் சிரமம்


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியூள்ளதுடன் போக்குவரத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள 20 கிராம சேவகர் பிhpவூகளில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் எவ்வித போக்குவரத்து வசதிகளுமின்றி  இன்னலுக்கு உள்ளாகியூள்ளனர்.

நேற்று மாலை முதல் இம்மக்களின் பிரதான போக்குவரத்து பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக 4 அடிக்கு மேல் வெள்ள நீர் கரைபுண்டோடுகின்றது.

அவசிய தேவையின் நிமிர்த்தம் அவ்வீதியால் செல்லும் மக்களுக்கு கல்முனையிலுள்ள 28ஆவது படைப்பிhpவின் லெப்டினன் விமலசேனதிஸாநாயக தலைமையிலான படையணியினா; உதவி வருவதுடன்;. வீதியை மூடியூள்ள சல்பீனியாவையூம் அகற்றி வருகின்றனர்.
இன்று காலை முதல் தொடர்ந்தும் மழை பெய்து வருவதுடன் வானம் இருள்சூழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா