அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற தொடார் மழை காரனமாக பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியூள்ளதுடன் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்களின் பயிர்களும் அழிந்துள்ளன அத்துடன் வெள்ளத்தினால் விவசாயக் பாதைகளும்;; சிதைவடைந்துள்ளதுடன் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன அத்துடன் அக்கறைப்பற்று. அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பலபிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியூள்ளதையூம் இங்கு காணலாம
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment