இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/24/2012

தேசிய மட்ட கலாசார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப்  பிரிவிலிருந்து தேசிய மட்ட கலாசார போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான நினைவூச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வூ இன்று (24) திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம்.பாறுக் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டாh;. கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளா; கலாநிதி எம்.கோபாலரத்தினம்இ திரக்கோவில் பிரதேச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சின்னத்தம்பி விக்னேஸ்வரன்இ பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர்இ மாவட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகுமார். உதவித் திட்டமிடல் பணிப்பாளர் என்.நவிதரன்இ பயிற்சி ஆசிரியர் திருமதி தேவமலர் தங்கமாணிக்கம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதம அதிதி வெற்றிக் கேடயத்தை பயிற்சி வழங்கிய ஆசிரியை திருமதி தேவமலா; தங்கமாணிக்கத்திடம் வழங்கி வைத்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையூம் வழங்கி வைத்தார்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா