கல்முனை பிரதேச செயலக முஸ்லீம் பிரிவூக்கான காதி (குவாசி) நீதிபதியாக மருதமுனையை சோ;ந்த ஓய்வூ பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் என்.எம்.இஸ்மாயீல் (ஹம்துhன்) நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டடுள்ளார் இவருடைய நியமனம் 2013.01.01ல் இருந்து செயற்படும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது.
இவார்மருதமுனைப் பிரதேசத்தில்; பல் வேறு சமூக அமைப்புக்களில் அங்கத்துவம் வகித்து சமூகப்பணிகளில் ஈடுபாடுடையவராக இருந்து வந்ததுடன் பொறுப்புமிக்க பதவிகளையூம் வகித்து வந்துள்ளார்
அத்துடன் இவர் 32 வருடங்கள் கிராமசேவை உத்தியோகத்தராக பல பிரிவூகளில் பணியாற்றி மக்களுடைய நன்மதிப்பை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment