(சிவகாந்த்)
கிழக்கு பல்கலை கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தை பொங்கல் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளும் 2013.01.14 அன்று பணிப்பாளர் க.பிரேம் குமார் தலைமையில் இடம்பெற்றது இன் நிகழ்வில் கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் கலாநிதி கி . கோவிந்தராஜ பிரதம அதிதியாகவும் மற்றும் பேராசிரியர் சி . மௌனகுரு உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்








0 comments:
Post a Comment