(ஹனீபா)
கண்டி மலையக கலை கலாசார பேரவையினால் மறைந்த பிரபல பாடகர்களான ஏ.எம்.ராஜா ஜிக்கி ஆகியோர்களின் ஞாபகாத்தமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலை,இலக்கிய மற்றும் சமூக சேவையாளர்கள் அத்துடன் புலமைப்பரிசில் சித்தியடைந்தமாணவர்கள் ஆகியோர்களை விருது வழங்கிக் பாராட்டிக் கௌரவிக்கும்; நிகழ்வு (07.04.2013) மாலை சம்மாந்துறை எம்.ஏ.அப்தல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கண்டி மலையக கலை கலாசார பேரவையினால் மறைந்த பிரபல பாடகர்களான ஏ.எம்.ராஜா ஜிக்கி ஆகியோர்களின் ஞாபகாத்தமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலை,இலக்கிய மற்றும் சமூக சேவையாளர்கள் அத்துடன் புலமைப்பரிசில் சித்தியடைந்தமாணவர்கள் ஆகியோர்களை விருது வழங்கிக் பாராட்டிக் கௌரவிக்கும்; நிகழ்வு (07.04.2013) மாலை சம்மாந்துறை எம்.ஏ.அப்தல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக சேவையாளர் எம்.ஐ.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கல்முனைப் பிரதேச செயலாளர் எழுத்தாளர் எம்.எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளாக மலையக கலை கலாசார பேரவையின் ஸ்தாபக தலைவர் ராஜா ஜோன்கின்ஸ், அமைப்பின் செயலாளர் வேலுப்பிள்ளை சன்முக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment