06ம் தேதி கொழும்பு கொம்பனித் 
தெருவில் நடைபெறவிருந்த நிகழ்சியை தடை செய்ததைத் தொடர்ந்து அதே 
நிகழ்ச்சி மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 
தலைமையகத்தில் நடைபெற்றது.
வெற்றிகரமாக நடந்த இந்நிகழ்ச்சியில் 
ஏற்கனவே அறிவித்தபடி இரு தமிழ் உரைகளும், சிங்களத்தில் ஒரு உரையும் 
நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு 
பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Bas SLTJ 
 


 
 


 


 
 


0 comments:
Post a Comment