(எம் .ரீ.எம்.பர்ஹான்)
கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியக்கற்கை நிருவாக நான்காம் வருட மாணவர்களுக்காண பிரியா விடை விழா இன்று 01.07.2013 நிருவாக இராஜ துறை அரங்கில் இடம் பெற்றது.
இன் நிகழ்வுக்கு அதிதிகளாக நிருவாக பணிப்பாளர் பிரேம் குமார், சிரேஷ்ட உதவிப்பணிப்பாளர் AG.கிறிஸ்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வினை மூன்றாம் வருட மாணவர்கள் ஏற்பட்டு செய்திருந்தனர்.இவ் விழாவில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது.










0 comments:
Post a Comment