சம்மாந்துறை நெல்லுப்பிடி சந்தி வரவேற்பு வளைவிவில் இன்று (12) வியாழக் கிழமை மாலை 7.20 மணியளவில் அறுவடை இயந்திரத்தை ஏற்றிக் கொண்ட வந்து டிரக்டர் இயந்திரத்தின் பெட்டி தடம்புரண்டதனால் அறுவடை இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்மாந்துறையில் இருந்து மாவடிப்பள்ளி நொக்கிச் சென்று கொண்டிருந்த இந்த டிரக்டர் வண்டி அதிக வெகத்தில் வந்து வளைவை கடக்க முற்பட்ட நிலையிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment