(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் கல்முனை மற்றும் சாய்ந்தமருது கிளை,கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலையுடன் இணைந்து நாடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் தற்சமயம் கிளை காரியாலயத்தில் இடம் பெற்று வருகின்றது.
இன் நிகழ்வில் அதிகளவிலான சகோதரகள் இரத்த தானம் வழங்கி வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது
இன் நிகழ்வு இன்று பி ப 3.30 வரை இன்ஷா அல்லாஹா இடம் பெரும்.
0 comments:
Post a Comment