(ஏ.எம். தாஹாநழீம்- பிரதி அதிபர்)
நடந்து
முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன்
அப்துல் றஹீம் முகம்மட் சிஹானுல் ஹனீம் மாவட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று முதலாம்
இடத்தினைத் தட்டிக்கொண்டார். இதுவரை கிடைக்கப்
பெற்ற முடிவுகளின் படி இப்பாடசாலையில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என்பதையும்
இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டும். இவரின் இந்த வெற்றிக்கு அதன் அதிபர் ரீ.எம். தௌபீக்,
பிரதி அதிபர், ஏ. எம். தாஹாநழீம், ஆசிரியையான ஏ.பீ. பரீதா ஆகியோர் அயராது உழைத்தார்கள்
முதன்மை
பெற்ற மாணவரின் சுட்டென் 6936580 ஆகும்.
0 comments:
Post a Comment