-ஹனீபா
புதிய பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.ஜலீல் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தமது கடமைகளை இன்று வெள்ளிக் கிழமை (22) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து பொறுப்பேற்கவுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment