(எம்.ரீ.எம்.பர்ஹான்)
மத்திய வங்கியின் ஏற்பாட்டில் 2014 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகண உள்ளுராட்சி மண்றங்களின் செயற்பாடு தொடர்பாக ஆராயும் ஒன்று கூடால் 28,29 அன்று கல்லடி 7 ஸ்டார் ஹோட்டலில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மாணகர சபை மேயர்கள்,நகர பிதாக்கள் மற்றும் தவிசாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment