சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுகோளிற்கினங்க யு.என்.டி.பி அனுசரணையுடன் சம்மாந்துறை பொது மைதானத்துக்கு அருகாமையில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட வேலைத்திட்ட பணிகள் இன்று 30 ஆரம்பமானது.
0 comments:
Post a Comment