சம்மாந்துறை அல் - மத்ரஸதுஷ்ஷஹ்ரியா மற்றும் அல் - ஸஹ்வா இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த,ஹிஜ்ரி 1435 முஹர்ரம், பட்டமளிப்புவிழா 29-11-2013 வெள்ளிக் கிழமை மத்ரஸா வளாகத்தில் அதிபர் மௌலவி ஏ.பி.எம். றிஸ்வி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சமாதானத்திற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி. எஸ்.எல். றியாஸ் அவர்களும் இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம். பைஸல் அமீன் அவர்களும், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் இவ்வருடம் அல் - குர்ஆனை திறன்பட ஓதக்கற்று வெளியாகும் மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு சமாதானத்திற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி. எஸ்.எல். றியாஸ் அவர்களும் இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம். பைஸல் அமீன் அவர்களும், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் இவ்வருடம் அல் - குர்ஆனை திறன்பட ஓதக்கற்று வெளியாகும் மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment