(எம்.ரீ.எம்.பர்ஹான்)
நேற்று இரவு (30.01.2014) பெய்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக சம்மாந்துறை, அம்பாரை கல்முனை பிரதான வீதி அருகாமையில் (சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக) உள்ள வாளவு ஒன்றில் காணப்பட்ட மரம் ஒன்று சரிந்து விழுந்ததால தொலைத் தொடர்பு கம்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் காலை வேலையில் சிறுது நேரம் போக்குவரத்தில் இடஞ்சலும் ஏற்பட்டது.
0 comments:
Post a Comment