(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறைக் கிளையினால் பல்வேறுபட்ட சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதன் மற்றுமொரு கட்டமாக கெக்கிராவையைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறைக் கிளையின் உப செயலாளர் எம்.ரீ.பைஸல் முஹம்மட் அவர்கள் கிளை காரியாலயத்தில் வைத்து பணம் மற்றும் கல்வி உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறைக் கிளையினால் பல்வேறுபட்ட சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதன் மற்றுமொரு கட்டமாக கெக்கிராவையைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறைக் கிளையின் உப செயலாளர் எம்.ரீ.பைஸல் முஹம்மட் அவர்கள் கிளை காரியாலயத்தில் வைத்து பணம் மற்றும் கல்வி உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment