இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2014

மருதமுனையை சேர்ந்த எ .எச். எம் ஷன்ஜீர் சமாதான நீதவான் நியமனம்

மருதமுனையை  சேர்ந்த  எ .எச். எம் ஷன்ஜீர் அவர்கள் அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவனாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார் .

இவர் கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கல்விகற்று   அதன் பின் தென் கிழக்கு பல்கலைகழகம் சென்றார் . தற்பொழுது  அம்பாறை கச்சேரியில் நிலா அதிகார சபை கீழ் உறுப்பினராக பனி புரிந்து வரும் இவர் கமு / ஷம்ஸ் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் குத்தூஸ் வாத்தியாரின் பேரனும் அபுல் ஹசன் தௌபதுன் நிஷா அவர்களின் புதல்வருமவார்.  இவர் சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டிவருவதுடன். பெரியநீலவனை வீசி வீதியில் அமைந்திருக்கும்  வெலி ஸ்மார்ட் ஸ்கூல் ( VELI SAMART SCHOOL) அதிபவருமாவார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா