மருதமுனையை சேர்ந்த எ .எச். எம் ஷன்ஜீர் அவர்கள் அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவனாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார் .
இவர் கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கல்விகற்று அதன் பின் தென் கிழக்கு பல்கலைகழகம் சென்றார் . தற்பொழுது அம்பாறை கச்சேரியில் நிலா அதிகார சபை கீழ் உறுப்பினராக பனி புரிந்து வரும் இவர் கமு / ஷம்ஸ் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் குத்தூஸ் வாத்தியாரின் பேரனும் அபுல் ஹசன் தௌபதுன் நிஷா அவர்களின் புதல்வருமவார். இவர் சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டிவருவதுடன். பெரியநீலவனை வீசி வீதியில் அமைந்திருக்கும் வெலி ஸ்மார்ட் ஸ்கூல் ( VELI SAMART SCHOOL) அதிபவருமாவார்.
0 comments:
Post a Comment