(Arivu)
குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஊடக வலய காட்சிக் கூடத்தில் அமைந்து இருக்கும் மேடையில் சிங்கள மாணவிகள் மிக நளினமாக குட நடனம் ஆடினார்கள்.
இந்நடனம் பார்வையாளர்களை பெரிதும் பரவசப்படுத்தி இருந்தது.
இக்கண்காட்சியை ஊடகவியலாளர்கள் பார்வையிடுகின்றமைக்கான விசேட ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செய்து கொடுத்து இருந்தார்.
0 comments:
Post a Comment