இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/08/2014

இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவருடனான சந்திப்பு

(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (05.03.2014) இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் ஸ்கென்டர் கே. ஒகாய்யை சந்திந்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது சமகால அரசியல் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உதவிகளை துருக்கி நாடு வழங்குவதற்கான சாத்தியப்பாடு என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா