(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (05.03.2014) இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் ஸ்கென்டர் கே. ஒகாய்யை சந்திந்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது சமகால அரசியல் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உதவிகளை துருக்கி நாடு வழங்குவதற்கான சாத்தியப்பாடு என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
0 comments:
Post a Comment