(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை ப்ரில்லியன்ட் ஆங்கில பாலர் பாடசாலையின் 2014 ஆம் ஆண்டின் புதிய மாணவர்களை வரவேற்றலும் பழைய மாணவர்களை கெளரவித்தலும் நிகழ்வானது கடந்த 01.03.2014 ஆம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டரங்கில் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல். சர்ஜூன் தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ. எம். எம். நௌஷாட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment