ஊடகவியலாளரும்; அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி, மகாசங்க மேற்பார்வை உத்தியோகத்தருமான ஏ.ஜே.எம்.ஹனீபாவின் மாமனார் முகைதீன்பாவா சுலைமாலெப்பை இன்று காலமானர் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாசா நல்லடக்கம் 28ம் திகதி இன்று 9.00 மணிக்கு சம்மாந்துறை கைர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்; - ஏ.ஜே.எம்.ஹனீபா – மருமகன்
0 comments:
Post a Comment