இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/31/2015

ஆட்சியின் தரம் பற்றிய விரிவுரையும், கலந்துரையாடலும்

சமூகத்தின் சீர்கேட்டுக்கு அரசியல்வாதிகளே பொருப்புதாரிகள் என்பதே நவீன சமூகத்தின் சம்பிரதாய பூர்வமான ஓர் நிலைப்பாடாகும் . இக்கருத்தை வித்த்pயாசமான ஓர் அணுகுமுறையை எடுப்பதற்க்கான கலந்துரையாடல் ஒன்றை மகாத்மா காந்தி மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

காலம் : ஏப்ரல் 07.2015

இடம் : மகாத்மா காந்தி மத்திய நிலையம் Colombo 

நேரம் : பி.ப 5.00 தொடக்கம் பி.ப 7.00 மணி வரை

பேச்சாளர் : ஏ.எம்.எம். நௌஷாட் (சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் முன்னால் பா. உ அமைப்பாளர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சம்மாந்துறை தொகுதி)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா