இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2013

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வைபவம்

(ஹனீபா)
அண்மைக்காலமாக பெய்து வருகின்ற மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவூக்குட்பட்டமக்களுக்கு டென்மார்கிலுள்ள அன்னை அறக்கட்டளை நிலையத்தின் அனுசரனையூடன்  பிறைட் பியூ+ச்சர் நேசக்கரம் அமைப்பினால் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வூ (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகப் பராமரிப்பு நிலைய கட்டிடத்தில் அமைப்பின் உபதலைவர் யூ..உதயகாந் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; உதவூம் கரங்கள் அமைப்பின் தலைவருமான பீ.எச்.பியசேனஇ ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன்இ பிறைட் பியூ+ச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளா; ஜனனன்இ பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளா; ரீ.ஜெயாகா;இ பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகமார் உட்பட கிராம உத்தியோகத்தா;கள் பட்டதாரிப் பயிலுனர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா