(ஹனீபா)
உழவர் திருநாளாம் தைத் திருநாளையிட்டு ஜனாதிபதிக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லாசி வேண்டி அக்கரைப்பற்று சிறி மகா பெரிய தம்பிரான் ஆலையத்தில் ஆலைய பிரதம குரு எஸ்.குவேந்திரராஜா தலைமையில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
0 comments:
Post a Comment